அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர் நான் இல்லை!: முதல்வர் பழனிசாமி பேச்சு

சென்னை: அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர் நான் இல்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கட்சி கொடுத்த பணியை சிறப்பாக செய்துவருவதாக நம்புகிறேன். தம்மை முதல்வர் வேட்பாளராக அறிவித்த கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்றி என முதல்வர் குறிப்பிட்டார். சென்னை வானகரத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Related Stories: