டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் நாமக்கல் எம்.பி. கலந்து கொண்டு ஆதரவு

டெல்லி: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 43-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் நாமக்கல் எம்.பி. சின்ராஜ் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

Related Stories: