தமிழகம் 2 மாதம் பரோல் கோரி ரவிச்சந்திரன் மனு தாக்கல்: சிறைத்துறை பதில் தர ஆணை Jan 06, 2021 ரவிச்சந்திரன் சிறைச்சாலை திணைக்களம் மதுரை: 2 மாதம் பரோல் கோரி ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக உள்துறை செயலர், சிறைத்துறை பதில் தர ஆணையிடப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் தாயார் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் வேகத்தடைகளுக்கு சற்று தள்ளி பாதுகாப்பான முறையில் மின்கம்பங்களை அமைக்க மின்வாரியம் உத்தரவு
தமிழ்நாடு அரசின் போதை தடுப்பு சிறப்பு பிரிவின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மரணம் தொடர்பாக அவரின் மகன்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை..!!
ஈரோடு மாவட்டம் பவானி அருகே 666 கோடி மதிப்பிலான 810 கிலோ தங்க நகைகளை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து..!!
சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 3 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை உலகம் போற்றும்: திமுக புகழாரம்
பழங்கால கட்டடங்கள் உள்ளதா?: வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமையவுள்ள இடத்தில் தொல்லியல்துறையினர் ஆய்வு..!!
12ம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
5 வயது சிறுமியை நாய்கள் கடித்ததன் எதிரொலி!: சென்னை பூங்கா கண்காணிப்பாளர்களுக்கு மாநகராட்சி புதிய உத்தரவு..!!
5 வயது சிறுமியை நாய்கள் கடித்ததன் எதிரொலியாக, சென்னை பூங்கா கண்காணிப்பாளர்களுக்கு புதிய உத்தரவு: சென்னை மாநகராட்சி
சென்னையில் விதிமீறலில் ஈடுபட்ட 1,022 வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு; போக்குவரத்து போலீஸ் நடவடிக்கை..!!
தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்