தமிழகம் 2-வது முறையாக நிரம்பியது மதுராந்தகம் ஏரி: உபரிநீர் வெளியேற்றம் Jan 06, 2021 மதுரந்தகம் ஏரி செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி 2-வது முறையாக நிரம்பி வழிகிறது. மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவான 23.3 அடியை எட்டி உபரிநீராக கிளி ஆற்றில் வெளியேற்றம் செய்யப்படுகிறது.
சுட்டெரிக்கும் வெயில் நேரத்தில் உடல் நலனை பாதுகாக்க அடர் தீவனங்கள் அவசியம்: கால்நடைகளை பராமரிக்க டிப்ஸ்
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கொளுத்தும் வெயிலில் மக்களை குளிர்விக்கும் கோடை விழா இந்தாண்டு கொண்டாடப்படுமா? ஆண்டுதோறும் எதிர்பார்க்கும் சுற்றுலா பயணிகள்
உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு: தொழிலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி “மே தின” வாழ்த்து..!!
கோயில் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் 5% தள்ளுபடியுடன் சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள்!!