2-வது முறையாக நிரம்பியது மதுராந்தகம் ஏரி: உபரிநீர் வெளியேற்றம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி 2-வது முறையாக நிரம்பி வழிகிறது. மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவான 23.3 அடியை எட்டி உபரிநீராக கிளி ஆற்றில் வெளியேற்றம் செய்யப்படுகிறது.

Related Stories: