பவானியில் முதல்வரை வரவேற்று அதிமுகவினர் வைத்துள்ள பேனர்களால் பொதுமக்கள் அவதி

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானியில் முதல்வர் பழனிசாமியை வரவேற்று அதிமுகவினர் வைத்துள்ள பேனர்களால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலையோரங்களில் கடைகள் உள்ளிட்டவற்றை மறைத்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: