நெல்லை மாவட்டம் கடையத்தில் 2 மாத குழந்தையை கொலை செய்த வழக்கில் தாய் லட்சுமிக்கு ஆயுள் தண்டனை

நெல்லை: நெல்லை மாவட்டம் கடையத்தில் 2 மாத குழந்தையை கொலை செய்த வழக்கில் தாய் லட்சுமிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ல் தென்காசி மாவட்டம் கடையம் அருகே பிறந்து 2 மாதமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற தாய் லட்சுமிக்கு, ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2000 அபராதம் விதித்து நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்த்துள்ளது.

Related Stories: