பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசுவதால் தற்காலிகமாக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: