திருவள்ளூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி புத்தாண்டு கொண்டாடியதால் 262 பைக்குகள் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி புத்தாண்டு கொண்டாடியதால் 262 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிவேகமாக வாகனங்களை இயக்குதல், 3 பேர் செல்லுதல் உள்ளிட்ட அத்துமீறல் தொடர்பாக 741 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Related Stories: