காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்த பெண் காவலர் மர்ம மரணம்

திண்டுக்கல்: காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்த பெண் காவலர் மர்மமான முறையில் இறந்துள்ளார். கணவர் பால்ராஜுடன் நந்தவனப்பட்டியில் வசித்துவந்த காவலர் இந்திரா இருந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: