புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண்பேடிக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண் பேடிக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. உதவியாளருக்கு தொற்று இருந்ததால் கிரண் பேடிக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

Related Stories: