குற்றம் மேலூர் சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் சொகுசு காரில் கடத்தப்பட்ட 102 கிலோ கஞ்சா பறிமுதல் Dec 31, 2020 மேலூர் சிட்டம்பட்டி சுங்க மதுரை: மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் சொகுசு காரில் கடத்தப்பட்ட 102 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை கடத்திய தேனி ஆண்டிபட்டி ராஜதானியத்தை சேர்ந்த மாயி, ஈஸ்வரன் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துபாயில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.49 லட்சம் மதிப்புள்ள தங்கம் மதுரை விமான நிலையத்தில் சிக்கியது..!!
மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.16.17 லட்சம் மதிப்பு தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்..!!
பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் உணவக உரிமையாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது
தனக்குதானே பிரசவம் பார்த்து குழந்தை இறந்த விவகாரம் அரசு மருத்துவமனை அறிக்கைப்படி நர்ஸ் மீது கொலை வழக்கு பதிவு: டிஸ்சார்ஜ் ஆனதும் கைது செய்ய திட்டம்
காரில் போதை பவுடருடன் வந்த அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் பிடிபட்டார்: மேலும் ஒருவர் கைது: 4 பேருக்கு வலை
கட்சி பேனரில் பெயர் போடுவதில் தகராறு அதிமுக பிரமுகர் மண்டை உடைப்பு: இளைஞரணி துணை செயலாளர் மீது வழக்கு