103 கிலோ தங்கம் கள்ளச்சாவி போட்டு திருடப்பட்டதாக சிபிஐ தகவல்

டெல்லி: சிபிஐ வசம் இருந்த 400 கிலோ தங்கத்தில் 103 கிலோ தங்கம் கள்ளச்சாவி போட்டு திருடப்பட்டதாக சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது. 103 கிலோ தங்கம் காணாமல் போனது தொடர்பாக விஜய் சுரானாவை சிபிஐ போலீஸ் விசாரித்து வந்தது.

Related Stories: