தமிழகம் வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவியுள்ள லண்டனில் இருந்து மதுரை வந்த 4 பேர் தலைமறைவு Dec 27, 2020 லண்டன் மதுரை மதுரை: வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவியுள்ள லண்டனில் இருந்து மதுரை வந்த 4 பேர் தலைமறைவாகியுள்ளனர். காவல்துறை உதவியுடன் 4 பேரையும் தேடிப் பிடிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பைக்காரா படகு இல்லம் செல்ல தடை நீண்ட நேரம் காத்திருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (06-05-2024) காலை 9.30 மணிக்கு வெளியாகும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்