உலகம் நேபாள நாடாளுமன்றத்தின் மேல்சபை கூட்டம் ஜன.1ம் தேதி நடைபெறும்!: ஜனாதிபதி பிட்யா தேவி பன்டாரி அறிவிப்பு Dec 26, 2020 நேபால் மேல் வீட்டை பாராளுமன்ற ஜனாதிபதி அறிவிப்பு பித்யா தேவி பண்டாரி காத்மாண்டு: நேபாள நாடாளுமன்றத்தின் மேல்சபை கூட்டம் ஜனவரி 1ம் தேதி நடைபெறும் என ஜனாதிபதி பிட்யா தேவி பன்டாரி அறிவித்துள்ளார். நேபாள நாடாளுமன்றத்தின் கீழ்சபை, பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதியால் கலைக்கப்பட்டது.
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்