நேபாள நாடாளுமன்றத்தின் மேல்சபை கூட்டம் ஜன.1ம் தேதி நடைபெறும்!: ஜனாதிபதி பிட்யா தேவி பன்டாரி அறிவிப்பு

காத்மாண்டு: நேபாள நாடாளுமன்றத்தின் மேல்சபை கூட்டம் ஜனவரி 1ம் தேதி நடைபெறும் என ஜனாதிபதி பிட்யா தேவி பன்டாரி அறிவித்துள்ளார். நேபாள நாடாளுமன்றத்தின் கீழ்சபை, பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதியால் கலைக்கப்பட்டது.

Related Stories: