ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் 11வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்!!

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் 11வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த 29 பேர் உட்பட 40 மீனவர்கள், 6 விசைப்படகுகளை விடுவிக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: