பாணாவரம்: ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே உள்ள விளை நிலங்களில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. நெல்மணிகள் அறுவடைக்கு தயாரான நிலையில், நிவர் மற்றும் புரெவி புயல்களால் பெய்த கனமழையால் பயிர்கள் மூழ்கியது. தண்ணீர் முழுமையாக வெளியேற்ற முடியாததால், நெல்மணிகளை சேகரிக்க முடியவில்லை.