திருச்சி தென்னூரில் 5 அடி ஆழ கழிவுநீர் கால்வாயில் விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழ்பு

திருச்சி: திருச்சி தென்னூரில் சாலையோரம் உள்ள 5 அடி ஆழ கழிவுநீர் கால்வாயில் விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழந்தான். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் யஷ்வந்த், கால்வாயில் விழுந்து உயிரிழந்தான்.

Related Stories: