9 மாதங்களுக்கு பிறகு இன்று தனுஷ்கோடிக்கு உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி

ராமேஸ்வரம் : கொரோனா ஊரடங்கால் 9 மாதங்களுக்கு பிறகு இன்று ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி. அரசு பேருந்து  274 நாட்களுக்கு பிறகு இன்று அரிச்சல்முனைக்கு இயக்கப்பட்டன. இதனால் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் மீனவ மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: