செங்கல்பட்டு எஸ்.பி. அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மக்கள் பிரச்சனை பற்றி புகார் அளித்தால் வாங்க மறுப்பதாகவும் அதிமுக நிர்வாகிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: