செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

விழுப்புரம்: செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல் கொள்முதல் செய்யப்பட்டும், விலைப்பட்டியல் ஒட்டாத்தைக் கண்டித்து விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: