தமிழகம் செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் Dec 22, 2020 விவசாயிகள் சாலை முற்றுகை எதிர்ப்பு இஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனை மண்டபம் விழுப்புரம்: செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல் கொள்முதல் செய்யப்பட்டும், விலைப்பட்டியல் ஒட்டாத்தைக் கண்டித்து விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உலகெங்கும் உழைக்கும் வர்க்கத்தால் உன்னத உரிமைத் திருநாளாக உவகையுடன் கொண்டாடப்படும் திருநாள்!: கி.வீரமணி மே தினவாழ்த்து
பராமரிப்பு பணி முடிந்து தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகை மீண்டும் திறப்பு: பல வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
அவசர உதவி எண் “100” செயல்படவில்லை… உங்கள் அழைப்பு வெயிட்டிங்கில் உள்ளது, தயவு செய்து காத்திருக்கவும் என்ற குரலால் மக்கள் அதிர்ச்சி!!
தமிழக-கேரள எல்லையில் சீசன் நிறைவு; வரத்து குறைவால் ஏலக்காய் விலை எகிறியது.! மகிழ்ச்சியில் வியாபாரிகள்
சுட்டெரிக்கும் வெயில் நேரத்தில் உடல் நலனை பாதுகாக்க அடர் தீவனங்கள் அவசியம்: கால்நடைகளை பராமரிக்க டிப்ஸ்
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கொளுத்தும் வெயிலில் மக்களை குளிர்விக்கும் கோடை விழா இந்தாண்டு கொண்டாடப்படுமா? ஆண்டுதோறும் எதிர்பார்க்கும் சுற்றுலா பயணிகள்