செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் செல்ல அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் செல்ல அனுமதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: