சென்னையில் மின்வாரிய அலுவலகம் வந்த அமைச்சர் தங்கமணியை ஊழியர்கள் முற்றுகை

சென்னை: சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகம் வந்த அமைச்சர் தங்கமணியின் காரை ஊழியர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்ஊழியர்களுடன் பேச்சு நடத்துவதற்கு அமைச்சர் தங்கமணி வந்துள்ளார்.

Related Stories: