தமிழகம் சென்னையில் மின்வாரிய அலுவலகம் வந்த அமைச்சர் தங்கமணியை ஊழியர்கள் முற்றுகை Dec 21, 2020 Thangamani சென்னை அலுவலகம் மின்சார வாரியம் சென்னை: சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகம் வந்த அமைச்சர் தங்கமணியின் காரை ஊழியர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்ஊழியர்களுடன் பேச்சு நடத்துவதற்கு அமைச்சர் தங்கமணி வந்துள்ளார்.
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு தண்டனை விவரங்களை இன்று அறிவிக்கிறது நீதிமன்றம்
தொழிற்சாலையில் பணிபுரிந்ததால் நுரையீரல் பாதிப்பு மருத்துவ செலவை பெற்றுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு: ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்தபடி வந்ததால் பரபரப்பு
தமிழகத்தில் ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றதாக ரூ1,309 கோடி பணம், பொருள் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
மேகதாது அணையை தமிழகம் அனுமதிக்காது கர்நாடக அமைச்சர்களே சித்து விளையாட்டு வேண்டாம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை
சுற்றுலா பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு; ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம்: ஐகோர்ட் உத்தரவு
விசாரணை ஜூன் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு: கொடநாடு கொலை வழக்கு மேலும் 4 பேருக்கு சம்மன்: சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை