மேற்கு வங்காள மக்கள் மாற்றம் வேண்டும் என விரும்புகிறார்கள்; அமித்ஷா பேச்சு

கொல்கத்தா: மேற்கு வங்காள மக்கள் மாற்றம் வேண்டும் என விரும்புகிறார்கள் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். என் வாழ்க்கையில் இதுபோன்ற பேரணியை நான் பார்த்ததேயில்லை.  இந்த பேரணியானது, பிரதமர் மோடி மீது வங்காள மக்கள் கொண்டுள்ள அன்பு மற்றும் நம்பிக்கையை வெளிகாட்டுகிறது. மேற்கு வங்காள மக்கள் மாற்றம் வேண்டும் என விரும்புகிறார்கள் எனவும் தேரிவித்துள்ளார்.

Related Stories: