சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது.!!

சென்னை: சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வண்ணாரப்பேட்டையை சேர்ந்த நாகராஜன், ஞானசுந்தரம், மாரீஸ்வரன் ஆகியோரை மகளிர் போலீசார் கைது செய்தனர். சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 22 பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: