ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் பென்னா ஆற்றில் குளித்த 7 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அமராவதி: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் பென்னா ஆற்றில் குளித்த 7 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். திருப்பதியைச் சேர்ந்த 7 இளைஞர்கள் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Related Stories: