இந்தியா ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் பென்னா ஆற்றில் குளித்த 7 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு Dec 17, 2020 இளைஞர்கள் நதி பென்னா கடப்பா மாவட்டம் ஆந்திரப் பிரதேசம் அமராவதி: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் பென்னா ஆற்றில் குளித்த 7 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். திருப்பதியைச் சேர்ந்த 7 இளைஞர்கள் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் வழக்கில் கைதான ரேவண்ணாவை 3 நாள் காவலில் விசாரிக்க எஸ்.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி
வேட்பாளரின் பிரசாரத்திற்கு எதிர்ப்பு; பாஜகவினர் தள்ளிவிட்டதால் விவசாயி பரிதாப பலி?- பஞ்சாப்பில் பதற்றம்
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை மாலை வரை ராட்சத அலை எழும்: இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர கேரளா அரசு தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு
நூபுர் சர்மா, டி.ராஜா சிங் உள்ளிட்ட பாஜக பிரபலங்களை கொல்ல சதித்திட்டம்: குஜராத்தை சேர்ந்த மத குரு கைது
செல்போன் எண்ணை எழுத சொல்லிவிட்டு என்னை பின்னால் இருந்து ஆளுநர் கட்டிப்பிடித்தார்: மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார்