தமிழகம் கந்துவட்டி கொடுமையால் அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை Dec 16, 2020 அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் தற்கொலை ராமேஸ்வரம்: கந்துவட்டி கொடுமையால் தங்கச்சிமடம் அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆசிரியர் பூமாரியப்பன் பாம்பனில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து வரும் ஊக்கத்தால் 3 ஆண்டுகளில் 8384 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்..!!
ராமநாதபுரத்தில் சோகம்!: குடும்பப் பிரச்சினை காரணமாக காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை..!!
ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் என்ன நடந்தது என்பது நெல்லை சென்ற பிறகே தெரியும்: செல்வப்பெருந்தகை பேட்டி
காணாமல் போன நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!!
தென்தமிழகம், கேரளா உள்பட அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம்