சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக கணவர் ஹேம்நாத்தை ஆஜர்படுத்தக்கோரி ஆர்.டி.ஓ கடிதம்

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக கணவர் ஹேம்நாத்தை ஆஜர்படுத்தக்கோரி ஆர்.டி.ஓ கடிதம் அனுப்பியுள்ளார். நாளை மறுநாள் காலை 11 மணிக்கு ஹேம்நாத்தை ஆஜர்படுத்தக்கோரி பொன்னேரி சிறைத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ.வின் கடிதம் அடிப்படையில் வரும் வெள்ளி அன்று ஹேம்நாத் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: