விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவியுள்ளனர்: மத்திய அமைச்சர் பரபரப்பு கருத்து

டெல்லி: விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவியுள்ளனர் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண்  மறுசீரமைப்பை பின்னுக்குத்தள்ளும் முயற்சிகளும் நடக்கின்றன எனவும் கூறினார்.

Related Stories: