இந்தியா விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவியுள்ளனர்: மத்திய அமைச்சர் பரபரப்பு கருத்து Dec 12, 2020 மாவோயிஸ்டுகள் மத்திய அமைச்சர் டெல்லி: விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவியுள்ளனர் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் மறுசீரமைப்பை பின்னுக்குத்தள்ளும் முயற்சிகளும் நடக்கின்றன எனவும் கூறினார்.
விவசாயிகள், சாமானியர்களின் அவலநிலையை சீராக்க அமைதியில்லா ஆன்மாவாக 100 முறை கூட இருக்க தயார்: பிரதமர் மோடி பேச்சுக்கு சரத்பவார் பதிலடி
காஷ்மீர் விபத்தில் ஏற்காடு ஆசிரியை குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு: கோடை சுற்றுலா சென்ற போது கார் கவிழ்ந்தது
மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2 பழங்குடி பெண்களை வன்முறை கும்பலிடம் விட்டுச் சென்ற போலீஸ்: அடைக்கலம் தேடியவர்களுக்கு அநியாயம்; சிபிஐ குற்றபத்திரிகையில் பகீர் தகவல்
95 டிஎம்சி நிலுவை நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்: காவிரி ஒழுங்காற்று குழுவில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்
மக்களவை தேர்தல் நடக்கும் நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்?… அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
மோடி, அமித்ஷா முடிவெடுத்து விட்டனர்; பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை தூக்கி எறியும்: ராகுல் காந்தி பிரசாரம்