கொ.ம.தே.கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கைதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது!

நாமக்கல்: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கைதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர். நாமக்கல்லில் பூங்கா சாலையில் மறியலில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர். 

Related Stories: