ஈரோடு வ.உ.சி பூங்கா மைதானத்தில் இயங்கி வரும் 850 காய்கறி கடைகள் மூடல்

ஈரோடு: விவசாயிகளின் பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக ஈரோடு வ.உ.சி பூங்கா மைதானத்தில் இயங்கி வரும் 850 காய்கறி கடைகள் மூடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூர் மாவட்டத்தில் 22,000 கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.

Related Stories: