திருவெண்ணைநல்லூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

விழுப்புரம்: திருவெண்ணைநல்லூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்துள்ளார். கனமழை காரணமாக விட்டுச்சுவரிடிந்து விழுந்ததில் மூதாட்டி வள்ளிவிநாயகம் (67) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Related Stories: