ஊர்க்காவல் படை அதிகாரிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் வாழ்த்து

சென்னை: ஊர்க்காவல் படை நாளையொட்டி அதிகாரிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் வாழ்த்து தெரிவித்துள்ளார். பேரிடர் நேரங்களில் ஊர்க்காவல் படையினர் மக்களுக்கு சேவை செய்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

Related Stories: