நிவர் புயல் சேதங்களை ஆய்வு செய்ய நாளை தமிழகம் வருகிறது மத்திய குழு!

சென்னை: நிவர் புயல் சேதங்களை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு நாளை மதியம் 1 மணிக்கு தமிழகம் வருகிறது. டிசம்பர் 8 வரை தமிழகத்தில் புயலால் ஏற்பட்ட சேதங்களை மத்திய குழு ஆய்வு செய்யவுள்ளது. நாளை மதியம் 3.30 மணிக்கு சென்னையில் முதல்வர் பழனிசாமியை மத்திய குழு சந்திக்கிறது. வடசென்னை, காஞ்சிபுரத்தில் புயல் சேதங்களை மத்திய குழு நாளை மறுநாள் பார்வையிடும்.

Related Stories: