நாகர்கோவில்: இறச்சகுளம் பகுதியில் உள்ள தனியார் கார்டன் பகுதி உள்ளது. இங்கு டாக்டர் சுதாகர் என்பவர் 45 மாடுகள் வளர்க்கின்றார். இதில் ஒரு பசு 2 வது முறையாக கன்று போட்டது. இதில் 2 குட்டிகள் போட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் தாழக்குடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பசு ஒன்று 2 குட்டிகள் போட்டிருந்தது.