டெல்லியில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக டிச.8-ல் இருந்து லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக டிச.8-ல் இருந்து லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. முதல்கட்டமாக வட இந்தியா முழுவதும் 8-ம் தேதி லாரிகள் ஓடாது என அகில இந்திய மோட்டார் காங். அறிவித்துள்ளது. வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவி்ட்டால் நாடு முழுவதும் லாரிகள் நிறுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

Related Stories: