செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரியின் நிர்ணயிக்கப்பட்ட கொள்ளளவு 23.3 அடியாக உள்ள நிலையில், தற்போது 23.5 அடியை எட்டியுள்ளது. நீர் வரத்து, கனமழை காரணமாக மதுராந்தகம் ஏரி வேகமாக நிரம்பியுள்ளது.

Related Stories: