சென்னை புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தை கணக்கிட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு தரப்படும்: முதல்வர் பழனிசாமி தகவல் dotcom@dinakaran.com(Editor) | Nov 27, 2020 பழனிசாமி புயல் சென்னை: நிவர் புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தை கணக்கிட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு தரப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்த 4 மீனவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி.: முதல்வர் அறிக்கை
உயிரிழந்த மீனவர்கள் 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி...! தகுதி அடிப்படையில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இலங்கை கடற்படை செயல் கண்டிக்கத்தக்கது: முதல்வர் பழனிசாமி பேச்சு
ஆன்லைன் கந்துவட்டி செயலி வழக்கு.: 2 சீனர்கள் உட்பட 4 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு
மினி கிளினிக்குகளுக்கு தனியார் ஏஜென்சி மூலம் மருத்துவ பணியாளர்களை நியமனம் செய்திருந்தால் செல்லாது: ஐகோர்ட்
நிவர் புயல் பாதிப்பு..! விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.26.59 கோடி நிதி ஒதுக்கீடு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
நிவர், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை ரூ.575 கோடி ஒதுக்கீடு: ககன்தீப் சிங் பேடி தகவல்
சிதம்பரம் மருத்துவக் கல்லூரியில் அனைத்து மாணவர்களும் விடுதிகளை விட்டு வெளியேற உத்தரவிட்டிருப்பதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்.!!!