திருவண்ணாமலை கோயிலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை மின்சாரம் தாக்கியது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோயிலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை மின்சாரம் தாக்கியது. திருப்பூர் மாவட்டம் குமாரனந்தபுரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் குடும்பத்தினர் மின்சாரம் தாக்கி காயம் அடைந்த நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: