செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5,000 கனஅடியாக குறைப்பு

செம்பரம்பாக்கம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று இரவு வினாடிக்கு 9,000 கனஅடி திறக்கப்பட்ட நிலையில் 5,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories: