தமிழகம் செம்பரம்பாக்கம் ஏரியில் மேலும் 500 கனஅடி நீர் திறப்பு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவிப்பு Nov 25, 2020 அறிவிப்பு செம்பரம்பாக்கம் ஏரி: பொதுப்பணித்துறை செங்கல்பட்டு: செம்பரம்பாக்கம் ஏரியில் மேலும் 500 கனஅடி நீர் திறக்கப்பட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஏற்கனவே விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது நீர் திறப்பு 1500 கனஅடியாக உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் எதிரொலி: கடலுக்கு செல்லும் வழிகளில் கயிறு கட்டி தடை விதிப்பு: கடற்கரையில் சுற்றித்திரிபவர்களை எச்சரிக்கும் போலீஸ்
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், துணைத் தேர்வுக்கு மே16 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து பிற ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு
தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரம்: இண்டர்போல் மூலம் தகவல்களை கேட்டு புரோட்டன் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம்
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை 24 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும்: தேர்தல் ஆணையருக்கு திருமாவளவன் கடிதம்
திமுக அரசின் மூன்றாண்டு ஆட்சியில் மக்கள் மனங்களில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது: திராவிட கழக தலைவர் கி.வீரமணி வாழ்த்து
விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்தடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை பரிந்துரை