×

புயல் காரணமாக சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : holiday ,Palanisamy ,districts ,storm ,announcement ,Chennai , Nivar Puyal, Chennai, for 13 districts, general tomorrow, CM
× RELATED சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் 19ஆம் தேதி விடுமுறை!