தமிழகம்-புதுவை எல்லையில் சீல் வைப்பு: விழுப்புரம் மாவட்ட புத்துப்பட்டு என்ற இடத்தில் இரு மாநிலத்தை இணைக்கும் சாலை மூடல்

விழுப்புரம்: தமிழகம்-புதுவை எல்லையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட புத்துப்பட்டு என்ற இடத்தில் இரு மாநிலத்தை இணைக்கும் சாலை தடுப்பு வேலிகள் வைத்து மூடப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் மக்கள் நடமாட்டத்தை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: