தமிழகம் புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரிடர் பாதுகாப்பு மையத்தில் முதல்வர் நாராயணசாமி ஆய்வு dotcom@dinakaran.com(Editor) | Nov 24, 2020 நாராயணசாமி பேரழிவு மேலாண்மை மையம் பாண்டிச்சேரி கிழக்கு கடற்கரை சாலை புதுச்சேரி: புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரிடர் பாதுகாப்பு மையத்தில் முதல்வர் நாராயணசாமி ஆய்வு செய்து வருகிறார். நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பாதிப்புகளை எதிர்கொள்வது குறித்து ஆய்வு செய்தார்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி: போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு
தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் இன்று திறப்பு: முதல்வர் எடப்பாடி தலைமையில் பிரமாண்ட விழா
நாட்டின் 72வது குடியரசு தினவிழா தமிழகத்தில் கோலாகல கொண்டாட்டம் கவர்னர் பன்வாரிலால் தேசியக்கொடி ஏற்றினார்: முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை, கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன
வேளாண் சட்டங்கள் நிறைவேற காரணமாக இருந்த முதல்வர் பழனிசாமி, விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேட்டி