விபத்துகள் ஏற்படும்போது உடனுக்குடன் தகவல் தர 'தீ'எனும் புதிய செயலியை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி !

சென்னை: விபத்துகள், இடர்பாடுகள் ஏற்படும்போது உடனுக்குடன் தகவல் தர தீ எனும் புதிய செயலியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும், வீட்டுவசதி, நெடுஞ்சாலைகள், தீயணைப்புத்துறை சார்பில் பல்வேறு நலத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த அந்தோணி என்பவரின் மகனுக்கு அரசுப்பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: