நிவர் புயல் முன்னெச்சரிக்கை: கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர்: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூர் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண்-3 ஏற்றப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி 24 மணி நேரத்தில் நிவர் புயலாக உருவாகும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: