நெல்லை அருகே கிணற்றுக்குள் விழுந்த கரடியை மீட்க வனத்துறை தீவிரம்

நெல்லை: களக்காடு அருகே கிணற்றுக்குள் விழுந்த கரடியை மீட்க வனத்துறை தீவிரம் காட்டிவருகின்றனர். சிங்கிகுளத்தில் விளை நிலத்தில் புகுந்த கரடி ஒன்று கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளது.

Related Stories: