அரசு விழாவில் முதல்வர் பழனிசாமி அரசியல் பேசியதற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம்

சென்னை: அரசு விழாவில் முதல்வர் பழனிசாமி அரசியல் பேசியதற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசுக்கும் அரசியலுக்கும் வித்தியாசம் இல்லாவிட்டால் சர்வாதிகாரம் தலைதூக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: