ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அவந்திபூரா மாவட்டத்தில் ராணுவத்தினரின் சோதனையில் 2 தீவிரவாதிகள் கைது

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அவந்திபூரா மாவட்டத்தில் ராணுவத்தினரின் சோதனையில் 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகளிடம் இருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: