சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கடம்பூர் வனப்பகுதியில் பெண் யானை உயிரிழப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கடம்பூர் வனப்பகுதியில் பெண் யானை உயிரிழந்துள்ளது. குடற்புழு நோயால் யானை உயிரிழந்துள்ளதா அல்லது வேறு காரணமா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: