காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 133 ஏரிகள் நிரம்பியது!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 133 ஏரிகள் நிரம்பியது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உலா 909 ஏரிகளில் 133 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காஞ்சிபுரதில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.

Related Stories: